- திமுக
- யூனியன்
- அமைச்சர்
- ஷோபா
- சென்னை
- தேர்தல் ஆணையம்
- தமிழர்கள்
- பெங்களூரு
- மத்திய அமைச்சர்
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை : பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு எதிராக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தியும் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மற்றும் பாஜக மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.
The post மத்திய அமைச்சர் ஷோபாவிற்கு எதிராக திமுக புகார் appeared first on Dinakaran.